Saturday, 15 November 2014

பார்வை தவம்

இருந்த இடத்திலெயே

இருந்த நிலையிலே

நிலையாய் எனை
உறைய வைக்கிறது

தவம் கிடக்கும்
என்னை
திரும்பி பார்க்காமல்
செல்லும் நீ

தீடீரென வீசிச்
செல்லும்

அர்த்தமுள்ள
வார்த்தைகள் பேசும்

கடைக் கண் பார்வை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..