Saturday, 15 November 2014

ஒய்யாரத் திமிரே..

கருப்பு உதிர

அரைச்ச மஞ்சள்
எடுத்துப் பூசி

பழுக்க காத்திருக்கும்
மாம்பழக் கலரில்

பக்கம் வந்து வந்து

பார்க்க பார்க்க
அழகாகிப் போகிறாயடி

நேர்மையான
நளினங்களால்
பெருந்தன்மை
குணங்களால்

சிரித்து மயக்கும்
ஒய்யாரத் திமிரே.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..