நினைக்க கூடாதுஎன்று பலமுறை
எனக்குள் நான் ஸ்லோகம்
சொன்ன போதும்
கண்ணாடியில்
என்னை நான்
பார்க்கும் போதெல்லாம்
எனையறியாமல்
பின்புறம் வந்து
ஒளிந்து தெரிந்து
சிரிக்கிராய்........
வேறாகிப் போன
பின்னும்
இன்னமும் என்னை
ஆழம் பார்த்துக் கொண்டே
தான் உள்ளாய்.....
பருவ வாசலில்
இடுக்கில் முதலாய்
வேரோடிப் போன நீ
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..