Saturday, 15 November 2014

என் கொல்லையில்

கொத்து கொத்தாய்

கலர் கலராய்

ரோஜா செடிகள்
வாங்கிச் சேமிக்கிறது

ஒவ்வரு முறையும்
உன்னைப் பார்த்ததும்

வார்த்தைகளை
விழுங்கும்
என் காதல்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..