Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts
Monday, 17 October 2016
Saturday, 3 October 2015
Thursday, 1 October 2015
Wednesday, 30 September 2015
Tuesday, 29 September 2015
ரத்தம் சுண்டிய முதுமை
ஏய்யா சாப்பிடு
வேணாம்டி
இந்தாய்யா
சாப்பிட்டு தொலை
அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென
வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி
ஆண்டவனும்
ஆத்தாளும்
அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல
வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது
பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..
பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை
வேணாம்டி
இந்தாய்யா
சாப்பிட்டு தொலை
அபத்தானே
நானும் நாலு பருக்கை
வாயிலே போட முடியுமென
வைது வைது வாயில
ஊட்டுவ
நான் பசியாறிய பின்னு
தான் உணவுண்ணும்
தாய்க் கிழவி
ஆண்டவனும்
ஆத்தாளும்
அவ உருவத்தில்
ஆவிபுகுந்து
வெகுநாளாச்சு போல
வேகப்போற காலத்துல தான்
வெட்டிபுழப்பு கட்டைக்கு புரியுது
பொண்டாட்டி அருமைய
உணர்ந்து மனம் கதறும்
பொன்னுசாமியா..
பாரினில் பல
ரத்தம் சுண்டிய முதுமை
Friday, 4 September 2015
Sunday, 30 August 2015
Saturday, 29 August 2015
Saturday, 22 August 2015
Sunday, 2 August 2015
Thursday, 9 July 2015
இணை நேச அடையாள ஆவியாய்
இணை பிடித்து
நடந்தாலும்
ஈரெட்டு பின்னே வருவா
ஆயிரம் வசவிலும்
அழகாய் அன்பு
ஒளிச்சு வைப்பா
திட்டி ஓய்ந்தாலும்
தின்ன வட்டி கழுவ விடமாட்டா
உறங்கிய பின் உறங்கி
விழிக்கும் முன் எழுவா
அதிக பச்ச அழைப்பே
இந்தாருமய்யா என்பது தான்
பொத்தி பொத்தி
தாத்தன பாதுகாத்த
பேச்சி அப்பத்தா
அடைமழை பொழுது ல
பொசுக்குன்னு ஒரு நா
போயிட்டா
கத்தல கதறல
இத்துபோன உடம்புல
ஈரம் தாங்காம
கிழவி போயிட்டா நு
செவனேனு செவரு சாஞ்சவரு தான்
செங்கப்பன்
எடுத்து இழுத்துவிட்ட மூச்சு
திரும்பாலே போயிடுச்சு
கிழவியோடவே
சரிஜோடி..சமதையா
இறந்த த ..ஊரு பேச
நெஞ்சுகுழி நேசத்தோடு
இன்னும் வீதி வழி
நடந்துகிட்டே தான்
இருக்காவுங்க
இருவரும்
இணை நேச
அடையாள ஆவியாய்
நடந்தாலும்
ஈரெட்டு பின்னே வருவா
ஆயிரம் வசவிலும்
அழகாய் அன்பு
ஒளிச்சு வைப்பா
திட்டி ஓய்ந்தாலும்
தின்ன வட்டி கழுவ விடமாட்டா
உறங்கிய பின் உறங்கி
விழிக்கும் முன் எழுவா
அதிக பச்ச அழைப்பே
இந்தாருமய்யா என்பது தான்
பொத்தி பொத்தி
தாத்தன பாதுகாத்த
பேச்சி அப்பத்தா
அடைமழை பொழுது ல
பொசுக்குன்னு ஒரு நா
போயிட்டா
கத்தல கதறல
இத்துபோன உடம்புல
ஈரம் தாங்காம
கிழவி போயிட்டா நு
செவனேனு செவரு சாஞ்சவரு தான்
செங்கப்பன்
எடுத்து இழுத்துவிட்ட மூச்சு
திரும்பாலே போயிடுச்சு
கிழவியோடவே
சரிஜோடி..சமதையா
இறந்த த ..ஊரு பேச
நெஞ்சுகுழி நேசத்தோடு
இன்னும் வீதி வழி
நடந்துகிட்டே தான்
இருக்காவுங்க
இருவரும்
இணை நேச
அடையாள ஆவியாய்
Monday, 6 July 2015
Subscribe to:
Posts (Atom)



















