Saturday, 15 November 2014

பாவமென பரிகசித்து ...

அறிவும்

கோபமும்

உன்னை
என்னிலிருந்து

கீழே தள்ளி விட
தள்ளி விட

மறக்க முடியா
மனசின் அனுதாபத்தால்

சட்டமாய் வந்து
மறுபடி மறுபடி
ஏறி அமர்ந்து

கூடிக் களித்த
நினைவுகளால்

கொத்தி கொத்தி
குதறி
அதள பாதாளம்
காட்டுகிறாய்

பாசம் வைத்த
உள்ளத்தை பாவமென
பரிகாசம் செய்து

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..