Saturday, 15 November 2014

உறைபனி அக்கறை ..

உதிரமாய் என்னுள்
ஓடிக் கொண்டிருக்கும்

உன்னை

உறைபனியாக்குகிறது

நோயுற்ற வேளைகளில்
திட்டிக் கொண்டே

எனை
நடக்க விடாமல்
தூக்கிச்சுமக்கும்

உன் அக்கறையான
கவனிப்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..