ஊரெல்லாம் பெண் தேடி
உற்றவளை கண்டுபிடித்து
கரம் பிடிக்கும்
கழக உடன் பிறப்பே
பெரியாரை மனதில் வணங்கி
அண்ணாவின் கை கோர்த்து
கழகம் அமைத்த
முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர்
வழி நடக்கும்
இளைய தளபதியின்
இனிமைத் தோழனே
அன்பிற்க்கும் பாசத்திற்க்கும்
அடிமையாகும்
அருமைத் தம்பியே
இன்று (27.12.12) மணநாள் காணும்
அசோக்--எஸ்தர் எனும்
உங்கள்
இருவரையும் வாழ்த்த தான் முதல் நாளில் புனிதன் யேசு
பிறந்து பூமிக்கு வந்தானோ
முன் தினம் அந்தியில்
மலரும் மலர்கள்..
மணநாள்
அதிகாலை விழிக்கும்
பூக்கள்....என..
கழக கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்ட
பூந்தேரில் வலம் வந்து
புது வாழ்வில்
அடியெடுத்து வைக்கும் நீங்கள் இருவரும்
பண்பும் பாசமும்
விட்டுக் கொடுத்தலும்
பொறுமையும்
புரிந்துகொள்ளலுமாய்....
காதல் வாழ்வு வாழ
சிகரம் அமைத்து
சீர் நிறைத்து
பாரெங்கும் பரப்பிய
தலைவர் தந்த செம்மொழியில்
மனமார வாழ்த்துகிறேன்
பல்லாண்டு வாழ்க
மணமக்கள்
உற்றவளை கண்டுபிடித்து
கரம் பிடிக்கும்
கழக உடன் பிறப்பே
பெரியாரை மனதில் வணங்கி
அண்ணாவின் கை கோர்த்து
கழகம் அமைத்த
முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர்
வழி நடக்கும்
இளைய தளபதியின்
இனிமைத் தோழனே
அன்பிற்க்கும் பாசத்திற்க்கும்
அடிமையாகும்
அருமைத் தம்பியே
இன்று (27.12.12) மணநாள் காணும்
அசோக்--எஸ்தர் எனும்
உங்கள்
இருவரையும் வாழ்த்த தான் முதல் நாளில் புனிதன் யேசு
பிறந்து பூமிக்கு வந்தானோ
முன் தினம் அந்தியில்
மலரும் மலர்கள்..
மணநாள்
அதிகாலை விழிக்கும்
பூக்கள்....என..
கழக கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்ட
பூந்தேரில் வலம் வந்து
புது வாழ்வில்
அடியெடுத்து வைக்கும் நீங்கள் இருவரும்
பண்பும் பாசமும்
விட்டுக் கொடுத்தலும்
பொறுமையும்
புரிந்துகொள்ளலுமாய்....
காதல் வாழ்வு வாழ
சிகரம் அமைத்து
சீர் நிறைத்து
பாரெங்கும் பரப்பிய
தலைவர் தந்த செம்மொழியில்
மனமார வாழ்த்துகிறேன்
பல்லாண்டு வாழ்க
மணமக்கள்

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..