Saturday, 15 November 2014

தேடி.... தேடி

உனக்குள்.....எனைத் தேடி....

எனக்குள் உனைத் தேடி....

ஓடி...ஓடி....களைத்து........
கண்ணயர்ந்த போது....

சட்டென்று ஓர்...
உயிரணு விழித்து

நமக்கு நமை ...
அடையாளம் காட்டியது....

நம் மழலையாய்......!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..