Saturday, 15 November 2014

நாசரேத்து இயேசு
Jesus of Nazareth

இத்தாலியில் ரவென்னா நகரின் பசிலிக்கா பேராலயத்தில் உள்ள
இயேசு கிறிஸ்துவின் ஓவியம்.

கலை: பதிப்புக்கல் பாணி.
காலம்: 6ஆம் நூற்றாண்டு.

பிறப்பு கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு.
பெத்லகேம், உரோமைப் பேரரசு; நாசரேத்து, கலிலேயா.
இறப்பு கி.பி. சுமார் 30ஆம் ஆண்டு.

கல்வாரி மலை, யூதேயா, பாலசுதீனம்.

இறப்பிற்கான
காரணம் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்.

நினைவிடம் சாவுக்குப்பின் உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர் நம்பிக்கை.

இனம் யூதர்

பெற்றோர் தாய்: மரியாள்

வளர்ப்புத் தந்தை: யோசேப்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..