Saturday, 15 November 2014

வாழ்வின் சலனங்கள்

வெற்றிகளில் நம்மை
உலகம் பார்க்கிறது
சந்தோஷமாய்

தோல்விகளில் நாம்
நம்மை பார்க்கிறோம்
போராடும் வேங்கையாய்

எதுவுமே நிரந்தரமில்லா உலகில்

எல்லாவற்றையும் நிரந்தரமெனவே நினைக்கிறது


வளர வளர
அதிகமாகிப் போகும்
வாழ்க்கையின் சலனங்கள்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..