Saturday, 15 November 2014

அன்பாய் ரசித்து ..

உன்னில் உறைந்திருக்கும்

என் மீதான அன்பை

ஆவேச நேரங்களில்
அனல் கக்கும் கோபங்களாய்

அமைதியான சமயங்களில்

உருகி வழியும் கருணைகளாய்

திகட்ட திகட்ட
வெளிப்படுத்துகிறாயடி

மூழ்கித் தவிக்கும்
என்னை
நிதானமாய் ரசித்து....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..