Saturday, 15 November 2014

மனதில் ஆழமாய்
வேரோடிய உன்னை

அழியும் மணலில்
வரைந்து தடவி

ஆசை தீர
பார்த்து பார்த்து
ரசிக்கிறது

உணர்வுகள் பொங்கி
தவித்து
விம்மித் தணியும்
என் நேசம்...............

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..