Saturday, 15 November 2014

சுய நல மோதல்

நாடு - நகரம்

வீடு - வாசல்

மனைவி- மக்கள்

என் எல்லாவற்றையும்

கண்முன்னே
பறித்துக் கொண்டு

பஞ்சத்தையும்
பட்டினியும்
மட்டும்
விட்டுச் செல்கிறது

இயற்க்கை மீறல்களும்

மனித சுய நல மோதல்களும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..