பிணம் தின்னும் கழுகுகள்
மிச்சம் விட்டுச் சென்ற
எச்சம்....இங்கு அகதிகளாய்
ஒவ்வரு துளி உதிரத்திலும்
உயிர் ஜனிக்கிறது
ஓர் மனிதவெடிகுண்டு.......
தன் மானம் காக்க....
தமிழ் மானம் காக்க
தனியே ஒர் மூன்றாம் உலகப்போர்.....
உறவுகள் இழந்து.....
உறுப்புகள் இழந்து
பதுங்குகுழியில்
செத்து செத்து பிழைத்து
மரணங்களிடம் மானம் இழந்த பிச்சைகாரர்கள் நாங்கள்.........
கண்ணீருடன் கவலைகள்
உண்ணும் எங்களிடம்
தயவு செய்து
கருணையை எதிர்பாராதீர்கள்.....
எந்த தேசத்தில்....
எந்த இடத்தில்
எங்கெங்கெல்லாம்
இடம் மாறி ..மொழிமாறி
சிறகுகள் இழந்து
நாங்கள் வாழ்ந்த போதும்.....
எங்களுக்குள் ஒயாமல்
ஓடிக்கொணடே தான் இருக்கிறது....
கற்பிழந்த பெண்ணின்
கண்ணீர்,,,,,,
பைத்தியமாகிப்போன
சகோதரனின் புலம்பல்......
சிரிப்பு மறந்த குழந்தை முகம்
ரத்தம் சொட்ட சொட்ட
உயிர் காக்க ஓடி வந்த ரெளத்திரம்.........
விழிகளில் எரிந்து கொண்டிருக்கிறது
அனலாய்............
மீண்டும் வருவோம்
ஈழமே........கட்டாயம்
மீண்டு வருவோம் ஈழமே......
தயாராயிரு,,,,,,,,,
சிங்களன் எனும் முற்றிலும்
அழிக்க.............
மாயான பூமியில் உறங்கும்
உறவுகள் கோயில் எழுப்ப
பிணம் தின்னும் கழுகுகள்
கொல்லும் வல்லூறுகளாய்
மீண்டும் வருவோம்
கட்டாயம் மீண்டு வருவோம்
கடைசி ஈழத்தமிழன் இருக்கும் வரை...சிஙகளனுக்கில்லை
நிம்மதிச் சாவு
கை கட்டி வேடிக்கை பார்த்த
தமிழ் இனத் துரோகியே
நீயும் தயாராயிரு........
எஙகள் தமிழ் ஈழத்தை
உன் இந்தியாவுடன் இணைக்க..

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..