மொட்டு வெடித்த
பருத்திப் பூவில்........
ஆசைத்தறி நெய்கிறது
உன் பார்வை...
யாரும் என்னில் எளிதில் நுழைந்துவிடாதபடி.
எந்தன் மனதின் கரையோரம்
உன் நினைவுகளை அணை போட்டேன்.
நீ அழகாய் இருப்பதாய்
சொல்லி நான் ஆசைஆசையாய்
நெருங்கும் போதெல்லாம்
ஒய்யாரத்திமிராய் தான்
சவால் விடுகிறாயடி எனக்கு.
என் பூக்காடுகளை
உனக்காக அள்ளிச் செல்கிறது
காதல்....
காதலையும்......
முதுமையும்.......
கத்தியில்லாமல்
மெது மெதுவாய் கொல்லும் ஆயுதம் --
பருவம் வந்த பெண்மையை
சுற்றி சுற்றி வட்டமிடுகின்றன
காதலெனும் ரோஜாகட்டிய புறாக்கள்
பிரிந்து சென்ற காதல்
சந்திக்கும் போது
கண்ணீர் வழிந்து.....
வாய் பூட்டு போடுகிறது
வார்த்தைகளுக்கு...
மெது மெதுவாய் என்னில்
ஊர்ந்து..என்னை கபளீகரம் செய்யும் காதல் நீ........
இதழ்கள் விரித்து
நடனம் ஆடுகிறது---காதல்!!!!!!
முத்தமே.உனை.மொத்தமாய்..
காணும் போதெல்லாம்.
பருத்திப் பூவில்........
ஆசைத்தறி நெய்கிறது
உன் பார்வை...
எந்தன் மனதின் கரையோரம்
உன் நினைவுகளை அணை போட்டேன்.
காதலே காவலாய்..
சொல்லி நான் ஆசைஆசையாய்
நெருங்கும் போதெல்லாம்
ஒய்யாரத்திமிராய் தான்
சவால் விடுகிறாயடி எனக்கு.
உனக்காக அள்ளிச் செல்கிறது
காதல்....
முதுமையும்.......
கத்தியில்லாமல்
மெது மெதுவாய் கொல்லும் ஆயுதம் --
தனிமை
சுற்றி சுற்றி வட்டமிடுகின்றன
காதலெனும் ரோஜாகட்டிய புறாக்கள்
சந்திக்கும் போது
கண்ணீர் வழிந்து.....
வாய் பூட்டு போடுகிறது
வார்த்தைகளுக்கு...
மெது மெதுவாய் என்னில்
ஊர்ந்து..என்னை கபளீகரம் செய்யும் காதல் நீ........
நடனம் ஆடுகிறது---காதல்!!!!!!
முத்தமே.உனை.மொத்தமாய்..
காணும் போதெல்லாம்.
விட்டுப் பிரிந்த
தாயைகண்டதும் பெரும்குரலெடுத்து
கட்டிக்கொண்டு
அழும் குழந்தை போல ,
கதறுதடி மனம்........
காதலே உனைக் காணாமல் காணும் போது......
தாயைகண்டதும் பெரும்குரலெடுத்து
கட்டிக்கொண்டு
அழும் குழந்தை போல ,
கதறுதடி மனம்........
காதலே உனைக் காணாமல் காணும் போது......










No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..