கவலைகளும்....
வறுமைகளும்.....
ஒருபோதும்
குழந்தைகளின் உலகத்தைப்
பதம் பார்ப்பதில்லை...
மடி சுமந்தாலும்.......
மனம் சுமந்தாலும்
சுயநலமில்லாப் பெண்ணை...... தாய்மையாய்
அழகாக்கிறது.....
ஒவ்வரு குழந்தையும்.......!!
கண்ணாடி பிம்பத்தில்
தன்னை தான் பார்த்து
அழும் குழந்தையாகிறோம்....
கவலை நேரங்களில்
நமக்கு நாமே பரிதாப்பட்டுகொண்டு
உதிரம் பகிர்ந்த உறவுகளாகிய
முதல் குழந்தையும்.......
இரண்டாவது குழந்தையும்.....பாகுபாடு இல்லாமால்
கடைசிவரை..கருத்திலும்
கவனத்திலும்...
தாய்மையால் மட்டுமே
சுமக்கப்படுகிறது.
வறுமைகளும்.....
ஒருபோதும்
குழந்தைகளின் உலகத்தைப்
பதம் பார்ப்பதில்லை...
மனம் சுமந்தாலும்
சுயநலமில்லாப் பெண்ணை...... தாய்மையாய்
அழகாக்கிறது.....
ஒவ்வரு குழந்தையும்.......!!
வயதான பின்னும்......
தாயின் முதுகிலேயே
சவாரி செய்கிறது......
என் நிம்மதியுறக்கம்
தாயின் முதுகிலேயே
சவாரி செய்கிறது......
என் நிம்மதியுறக்கம்
தன்னை தான் பார்த்து
அழும் குழந்தையாகிறோம்....
கவலை நேரங்களில்
நமக்கு நாமே பரிதாப்பட்டுகொண்டு
முதல் குழந்தையும்.......
இரண்டாவது குழந்தையும்.....பாகுபாடு இல்லாமால்
கடைசிவரை..கருத்திலும்
கவனத்திலும்...
தாய்மையால் மட்டுமே
சுமக்கப்படுகிறது.





No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..