தோரணமாய்..........
பூத்துக்கிடக்கிறது
என் காதல்.
காதலின் கைவளைக்குள்
அவள் நினைவுகளின்கழுத்துச் சூட்டில்
இதமாய் உறக்கம் கொள்கிறது
என் கனவுகள்.....
என்னில் இலைகளோடு
கனவுகளாய் தொலைந்து
போன உன்னை..........
வேரோடும் நினைவுகளில்
தேடித் தேடித் தவிக்கிறது
என் காதல்
கனவுகளாய் தொலைந்து
போன உன்னை..........
வேரோடும் நினைவுகளில்
தேடித் தேடித் தவிக்கிறது
என் காதல்
கரத்தோடு கரம் இணைத்து
காதல் தரும்.....
பரிசான பாதங்கள்......
வழிநடத்துகிறது
நம் வாழ்க்கையை.......வம்சமாய்...
காதல் தரும்.....
பரிசான பாதங்கள்......
வழிநடத்துகிறது
நம் வாழ்க்கையை.......வம்சமாய்...





No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..