Tuesday, 16 December 2014

என் 'கதிர்' அவனே


அலையாடும் சமுத்திரத்தில்
என் 'கதிர்' அவனே....
உந்தன் ஒளியின் வழியே
பாய்மரக்கப்பல் கட்டி
பயணிக்கிறது
என் காதல்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..