Friday, 12 December 2014

தனிமனித தீவிரவாதமாய்


சுய நலங்கள் மிதித்து
நசுக்கும் சமுதாயத்தில்

மனிதம் மக்கிப் போய்

காலக் கல்லறையில்
புரட்சியாளன் தொலைந்து
போனாலும்.........

புரட்சிகள்......
வெடித்துக் கொண்டு
தான் உள்ளது

ஒவ்வரு தனி மனிதனுக்குள்ளும்

திரி பற்றி எரிந்து
உலகை அழிக்க துடிக்கும்

தனிமனித தீவிரவாதமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..