சுய நலங்கள் மிதித்து
நசுக்கும் சமுதாயத்தில்
மனிதம் மக்கிப் போய்
காலக் கல்லறையில்
புரட்சியாளன் தொலைந்து
போனாலும்.........
புரட்சிகள்......
வெடித்துக் கொண்டு
தான் உள்ளது
ஒவ்வரு தனி மனிதனுக்குள்ளும்
திரி பற்றி எரிந்து
உலகை அழிக்க துடிக்கும்
தனிமனித தீவிரவாதமாய்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..