Wednesday, 10 December 2014

முதுகெலும்பில்லா கொடி

வேரூன்றி
வான் தொட வளர்ந்த பின்

வெகு சிலர்
மட்டுமே
கரம் தூக்கி
விடுகிறார்கள்

தன் கீழ்
அண்டி வரும்
முதுகெலும்பில்லா
கொடிகளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..