Sunday 8 February 2015

புஷ்பாஞ்சலி

தன்னம்பிக்கை ஆளுமைக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

நிலையான வெற்றி சக்திக்கு
நித்தியகல்யாணி மலர்கள் சமர்ப்பணம்

தூய்மை மனபிரியத்திற்கு
டேலியா மலர்கள் சமர்ப்பணம்

மனம் நிறைந்து மணம்மிக்க மலர்கள் கொண்டு
மகத்துவம் நீ மதியுறங்கும் மலர்சமாதியில்
தலைவணங்குகிறோம்.....காத்தருள்வாய் பரமே

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..