Friday 20 February 2015

ஊற்றுத் தாய்மை

அழாமல்
அழைக்காமல்

பார்க்கிறான்

ஓடிப்போய்
அவன் ஏக்கத்தை
எடுத்தணைக்க துடிக்கிறது

உள் பீறிடும்
ஊற்றுத் தாய்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..