Wednesday 11 February 2015

சித்திரக் கல்லுடம்பின் சிதம்பர ரகசியம்

விடிய விடிய
கண்ணுமுழிச்சு
வெள்ளையடிக்கும்
கருப்பசாமி

கரைச்சு குடிக்கும்
கால் வயிற்று கஞ்சி தான்

நோவு அண்டாத
அவர் தம்

சித்திரக் கல்லுடம்பின்
சிதம்பர ரகசியம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..