Monday 23 February 2015

கல்கி திருமகனார்

கனவுகளில் மொழியெடுத்து
வாழா மனிதர்களை
வாழ்ந்த சரித்திரமாய்
கதையாண்டு

உணர்வுகளின் பாதையில்
கலப்பையோட்டி
மனம் உழுது

வீரத்தோடு சபதம் படைத்து

வாசிக்க வாசிக்க வசிப்பிடம் தந்து
உள்ளிழுக்கும்..வரலாற்று புதைகுழி
பொன்னியின் செல்வனின்

சோழ ஆளுமைச் செல்வராய்
என்றும் வாழும்

தொன்மைதமிழ் விதை நெல்

கல்கி திருமகனார்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..