Friday 20 February 2015

புலரும் கதிரோனில்

புலரும் கதிரோனில்

நம்மிலிருந்து
எழுகிறான்

ஓர் போர்வீரன்

சந்தோஷ துக்கமாய்
சூட்சமம் ஒளித்த
அந்த விடியலை

அனுபவமாய் வெல்லும்
ஆவேசத்துடன்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..