Wednesday 11 February 2015

முகஸ்துதி மனித அடையாளம்

பகிர்ந்துண்டபோதும்
படையல் போட்டு
பாட்டி தாத்தாவாய்
கூவி அழைத்தாலும்

என் இன
திராவிடன் நிறம் நீயெனினும்

முகஸ்துதி மனித
அடையாளத்துக்கும்

முன்னிலையாகி போறீரே
காக்கையாரே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..