அழகுநிறை வேதமே
அன்புநிறை கீதமே
அன்னையெனும் நாதமே
அடுக்குமல்லி சுகந்தமே
நினைவில் கனவில் நேரில் அருகில்
என்றும் எனை அருவமாய் சூழ்ந்திருக்கும் உருவ ஆளுமையே
நிம்மதி தன்னம்பிக்கை அருளும் நிதர்சன கீதையே
பாச சூல் உலகு தரும் பவித்ர பிரியமே
சரணம் சரணம் நின் பாதம் சரணம் கருணைதேவியே
ஓம் மாத்ரேயி நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!
அன்புநிறை கீதமே
அன்னையெனும் நாதமே
அடுக்குமல்லி சுகந்தமே
நினைவில் கனவில் நேரில் அருகில்
என்றும் எனை அருவமாய் சூழ்ந்திருக்கும் உருவ ஆளுமையே
நிம்மதி தன்னம்பிக்கை அருளும் நிதர்சன கீதையே
பாச சூல் உலகு தரும் பவித்ர பிரியமே
சரணம் சரணம் நின் பாதம் சரணம் கருணைதேவியே
ஓம் மாத்ரேயி நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..