Friday 20 February 2015

சுவாசம் நீயானால்....

நிற்கிறேன் நான்

நிழல் விழுகிறாய் நீ

வாழ்தலும் வசித்தலும்
பேரின்ப பெரும் நிம்மதியடி

சுவாசம் நீயானால்......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..