Tuesday 17 February 2015

புஷ்பாஞ்சலி*

நீடித்த வாழ்வுக்கு வாடாமல்லி
நிலையான வளத்திற்க்கு வில்வ இலைகள்

ஆழ் மன தேடலுக்கு தாமரை மலர்கள்
ஆனந்த வெற்றிக்கு சாமந்தி மலர்கள்

பாந்தமான அமைதிக்கு பன்னீர் புஷ்பங்கள்
சுமூக வாழ்வுக்கு கொடிரோஸ் மலர்கள்

அவனி மலர்ந்த மலர்கள் அனைத்தும்
அழகுநிறைசூல் மகரந்த மாணிக்க
அன்னையின் அன்பு மலரடியில்...பிரிய சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..