Friday 20 February 2015

வைராக்கியபாறை மனம்

ஊர் பெயர் தெரியாத

மாசற்ற மழலை முகம்
பார்க்கும் போதெல்லாம்

தன்னால்
உள்குழைந்து இளகுகிறது

எஃகு கவசமிட்ட
வைராக்கியபாறை மனம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..