Monday 23 February 2015

புஷ்பாஞ்சலி*

மனம்சூழ் குழப்பங்கள் நீக்கும்
மகரந்த அன்னைக்கு....கொத்துமலர்கள்சமர்ப்பணம்

இன்பநிறை வாழ்வளிக்கும் வசந்ததேவிக்கு
வெள்ளை செவ்வந்திமலர்கள் சமர்ப்பணம்

சாந்தியஒளிப்பிரியமாய் வந்து
சங்கடங்கள் களையும் வெற்றி மாதாவுக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..