தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Tuesday 17 February 2015
சகலமுமாகி வாழ்வு நிரப்புகிறாள்
சொல் தவங்க
செயலாகி
கால் தளர
வழியாகி
தடுமாறி
வளையும் முதுமையிலும்
தன்னோடு எனையும்
சுமந்து
சகலமுமாகி வாழ்வு
நிரப்புகிறாள்
திமிர் அதிகாரமாய்
புளுத்து போன என்னை
புள்ளையென கழுவி துடைத்து
உசிர் காக்கும்..சம்சாரமான
எங்குலசாமி கன்னியாத்தா
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..