Monday 23 February 2015

தாயுமானவனுக்கு

இரண்டு வயது
மகளுக்கு எளிதாய்
சொல்லிக் கொடுத்ததை

பத்துவயது மகள்
எதார்த்தமாய்
செய்யும் போது

பயமாகத் தான்
இருக்கிறது

தாயுமானவனுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..