Friday 20 February 2015

பழமொழி செப்பி.

பிறர் அறிய
நெருங்கி அருகில்
நிக்காம

அவர் அறிய
நிமிர்ந்து பார்க்காம

குனிஞ்சே கூன் வளைஞ்ச
அப்பத்தா

அடிக்கடிஎடுத்து
உத்து பாத்து

க்கும்ம்ம்னு...நொட்டனையிழுத்து
பழமொழி செப்பி..ரகசியமா ரசிக்கிறா
பட்டாபட்டி தாத்தனை

ஒளிப்படத்தில்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..