Friday 20 February 2015

ஒளிசூழ் சுகந்தமே போற்றி

சூட்சம ஒளிசூழ் சுகந்தமே போற்றி

வழிகள் தரும் வாழ்வே போற்றி

இனிமை நிறை இசையே போற்றி

அம்மா எனும் அற்புதமே போற்றி

மனம்நிறை மகிழ்வேந்தி மலர்பாதம் சரணடைகிறேன் தாய்மையே

வெற்றியாய் உடனிருந்துகாத்தருள்வாய் வேள்வியே...!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..