Monday 23 February 2015

கர்வத் திமிரழகியடி நீ

பழவாசனை
தூண்டிலிட்டு

கனியா
காய் பரத்தி

கொறிக்க
வலி தாங்கி

தவிக்கும்
ஆன்மக் கிளியின்
அடங்கா
பசியடக்கி

கொய் யா
கிளை இடைபெருத்த

கர்வத் திமிரழகியடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..