Friday 20 February 2015

நம்பிக்கை வேரற்று

உண்மையான நேசிப்பு
போலி உருக்களிடம்

சிக்கி
கொல்லும் போது

மனிதப் பிறவி மீதான
நம்பிக்கை
வேரற்று போகிறது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..