தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Monday 23 February 2015
நேசக்களப் போரில்
அமைதி
மொழியெடுத்து
ஐம்புலன் கணை
தொடுக்கிறாய்
திமிர் நிமிர்
அதிகார சேனையாவும்
சடசடவென சரிய
நிராயுதபாணியாய்
நான் எனும்
நாண்
அறுபடுகிறேனடி
உன்
நேசக்களப் போரில்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..