Monday 23 February 2015

நேசக்களப் போரில்

அமைதி
மொழியெடுத்து

ஐம்புலன் கணை
தொடுக்கிறாய்

திமிர் நிமிர்
அதிகார சேனையாவும்
சடசடவென சரிய

நிராயுதபாணியாய்
நான் எனும்

நாண்
அறுபடுகிறேனடி

உன்
நேசக்களப் போரில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..