Monday 29 December 2014
நட்பின் நல்மன தோழமைக்கு
நட்பின் நல்மன தோழமைக்கு.... Damodar Chandru
பண்பின் பகுத்தறிவு சிந்தனைக்கு
அன்பு சூல் உலகம் சொந்தமாக்கி
அவனிநிம்மதி காணும் ஆத்ம வெற்றிக்கு
ஆராதனா..சந்துருவின் பிரிய தாத்தாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆண்டுகள் பல...ஆல் மர விழுதுகள் தாங்கி
இன்பப் பெருவாழ்வு வாழ்ந்து....
ஆயிரம் பிறைகண்ட சாதாபிஷேக பெருவிழாகண்டு
முதுமைபெருமை சூடி....
வம்சக் குருத்துகளின் வழியாய்..
வால் நட்சத்திர ஒளியாய் நின்று....விரல் பிடித்து
ஆனந்தம் நிறைய....
அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்
இனிய வாழ்த்துக்கள் சார்.
பண்பின் பகுத்தறிவு சிந்தனைக்கு
அன்பு சூல் உலகம் சொந்தமாக்கி
அவனிநிம்மதி காணும் ஆத்ம வெற்றிக்கு
ஆராதனா..சந்துருவின் பிரிய தாத்தாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆண்டுகள் பல...ஆல் மர விழுதுகள் தாங்கி
இன்பப் பெருவாழ்வு வாழ்ந்து....
ஆயிரம் பிறைகண்ட சாதாபிஷேக பெருவிழாகண்டு
முதுமைபெருமை சூடி....
வம்சக் குருத்துகளின் வழியாய்..
வால் நட்சத்திர ஒளியாய் நின்று....விரல் பிடித்து
ஆனந்தம் நிறைய....
அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்
இனிய வாழ்த்துக்கள் சார்.
Sunday 28 December 2014
அருள்நிறை வேதமாய்
அருள்நிறை வேதமாய் வந்து
பாதுக்காப்பளிக்கும் பவித்ரமே நன்றி
உயிர் தந்து உணர்வுதந்து வாழ்வெங்கும் நலம் காத்து
நல்வழிகாட்டும் நன்மைப் பிரியமே நன்றி...
முன்னேற்ற தன்னம்பிக்கைகள் தந்து...
வேலியாய் நிறையும் வேதாந்தமே
நீயே துணையென நின் மலர்பாதங்களில்
சமர்ப்பிக்கின்றேன்..என் ஜீவ ஸ்தூலத்தை
நன்றி நன்றி நன்றியம்மா..
அன்னையென எனை அணைக்கும் தேவமாத்ரேயே......
ஓம் ஆனந்தமயி..சைத்தன்யமயி..சத்யமயி..சரணம்..!!!!!!!!!
பாதுக்காப்பளிக்கும் பவித்ரமே நன்றி
உயிர் தந்து உணர்வுதந்து வாழ்வெங்கும் நலம் காத்து
நல்வழிகாட்டும் நன்மைப் பிரியமே நன்றி...
முன்னேற்ற தன்னம்பிக்கைகள் தந்து...
வேலியாய் நிறையும் வேதாந்தமே
நீயே துணையென நின் மலர்பாதங்களில்
சமர்ப்பிக்கின்றேன்..என் ஜீவ ஸ்தூலத்தை
நன்றி நன்றி நன்றியம்மா..
அன்னையென எனை அணைக்கும் தேவமாத்ரேயே......
ஓம் ஆனந்தமயி..சைத்தன்யமயி..சத்யமயி..சரணம்..!!!!!!!!!
Friday 26 December 2014
தேடல்களின் தோழியாய்....
அன்பின் நிறைவாய்......
அழகின் முகவரியாய்....
குழந்தையின் பிரதிநிதியாய்......
தேவதை பிரியங்கள் கொஞ்சி வந்த
ஆனந்த செழுமை கிருத்திக்கு
தாய்மடி தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்....
தேடல்களின் தோழியாய்....
நளினங்களின் நட்பாய்.....
சிந்தனை கருத்து வளமையுடன்
தன்னிகரில்லா தன்னம்பிக்கை யுடன்....
எத்துனை நிறைந்த போதும்
தான் எனும் தனித்துவமாய் மிளிர்ந்த போதும்
பணிவெனும் அடக்க ஆளுமையாய்.....குணமாடும் கனிவழகே...
அனைவரையும் அன்பு நோக்கும் விழிகள் கொண்டு அரவணைக்கும்
பெண்மை பேரன்பே....
தரணியாளும்
தரணின...தளிர்மலர் தாரகையே.....
என்றும் நீர் ...சந்தோஷப் பூச்சூடி
மங்கலப் பிரியங்கள் சூழ...
மனம் கொஞ்சும் மகவுகளுடன்.....
மகிழம்பூ நிம்மதியணைத்து..
மாதரசியாய் ஆண்டு பல வாழ
ஆழ் மன ஆனந்த வாழ்த்துக்கள் தோழி.
அழகின் முகவரியாய்....
குழந்தையின் பிரதிநிதியாய்......
தேவதை பிரியங்கள் கொஞ்சி வந்த
ஆனந்த செழுமை கிருத்திக்கு
தாய்மடி தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்....
தேடல்களின் தோழியாய்....
நளினங்களின் நட்பாய்.....
சிந்தனை கருத்து வளமையுடன்
தன்னிகரில்லா தன்னம்பிக்கை யுடன்....
எத்துனை நிறைந்த போதும்
தான் எனும் தனித்துவமாய் மிளிர்ந்த போதும்
பணிவெனும் அடக்க ஆளுமையாய்.....குணமாடும் கனிவழகே...
அனைவரையும் அன்பு நோக்கும் விழிகள் கொண்டு அரவணைக்கும்
பெண்மை பேரன்பே....
தரணியாளும்
தரணின...தளிர்மலர் தாரகையே.....
என்றும் நீர் ...சந்தோஷப் பூச்சூடி
மங்கலப் பிரியங்கள் சூழ...
மனம் கொஞ்சும் மகவுகளுடன்.....
மகிழம்பூ நிம்மதியணைத்து..
மாதரசியாய் ஆண்டு பல வாழ
ஆழ் மன ஆனந்த வாழ்த்துக்கள் தோழி.
Thursday 25 December 2014
தேவ தூதனின் ...தெய்வீக பிறந்தநாள்
ஒளிவழி வழிகாட்ட....
ஒளியேந்தி..வழியேந்தி
ஒப்பில்லா பிரியமாய்
ஓசையில்லா அமைதியில்
உருதோன்றிய தேவ மகன் அவதரிப்பு திருநாள்
விலங்கு வழி பரிணாமத்தில் கட்டுபாடன்றி
அசுரகுணங்களோடு அலைந்து திரிந்த மானுட குலத்தை
மனமெனும் சக்தி கொண்டு அடக்க
வழிகாட்டும் ஒளியாய் தோன்றினீரே
இறைநம்பிக்கை கருவியே
உனக்கிருக்கும் வலியும் ...வாழ்வுமே
அனைவருக்கும்...நேசி அனைத்து உயிர்களையும்
உன் போலே ...என...சக மனிதனிடமும்..மனிதத்தை போதித்த..புனிதராய்.......
தானே முன்னோடியென...மனிதமாய் பிறந்து
மற்றவர் நலத்திற்காகவே வாழ்ந்து
முள்கிரீடம் தாங்கி
ஆணிவலியோடும்..அறைந்தவர் நலம் நாடி
குருதி வழிய ....சிலுவை நிறைந்தீரே
பிரார்த்தனைகள் கேட்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும்..என் அன்புசன்னிதியில்
என்றே..மன தடுமாற்றங்களை
தாய்மையாய் ஏந்தி..தன் வழி திருப்பி மனிதம் மேம்படுத்தினீரே
நெருங்கா மனிதங்களையும் தத்துவ தூதுமையாய் நெருங்கி
உள்ளங்கள் உழுது களை எடுத்தீரே
சர்வ வல்லமையாய் நிறைந்து...சக மனிதன் நேசிப்பு தந்தீரே
பாச குழந்தை மனமாய் இருப்பதே ..பவித்ர தொண்டு எனப் பணிந்தீரே
துன்பவேர் களைந்து..இன்ப வேள்வி செய்தீரே
தன்னல பிடிவாத முடவாதம் சொல்லும் மதமெனும்
மதம் விலக்கினீரே
அசுரமெனும் அநீதிமன்றத்தில்
தெய்வநிந்தனை எனும் பழியைஅடைந்தீரே
மனிதம் காத்த புனித மகனை....சிவப்பு அங்கியால் மூடி
முள்சவக்கடி..பெற்றீரே
வருத்தும் வலியோடு ..ஒழுகும் குருதி வழிய
சிலுவை சுமந்து....உயிர் மரித்தீரே
துடித்த உயிர்கள் கண்ணீர் உணர்ந்து
மரித்த ஆண்டவர் மறுபடி பிறந்தீரே
புனித ஆவியாய் பூமியும் நிறைந்தீரே
தேவ தூதனாய் தேவ வலிமை தர
மண் வந்து..மனிதம் காத்து
ஆவி நிறைந்த...ஆத்ம புனிதனே
மனம் கனிந்து மண்டியிட்டு....உருகும் மெழுகாய்
உள்ளம் நெகிழ ....
திருவருகை காலத்தில்..திருப்பலி சிந்தனையேந்தி
குடிலமைத்து...பரிசுகளேந்திய தாத்தாவுடன் வாழ்த்துபாடி
சிலுவைகிளை மரம்நட்டு அலங்கரித்து....
வரவேற்போம் இறை குழந்தையை....
வாழ்த்தி மகிழ்வோம்...சகோதர சகோதரிகளை
இனிய வாழ்த்துக்கள் தோழமைகளே
ஒளியேந்தி..வழியேந்தி
ஒப்பில்லா பிரியமாய்
ஓசையில்லா அமைதியில்
உருதோன்றிய தேவ மகன் அவதரிப்பு திருநாள்
விலங்கு வழி பரிணாமத்தில் கட்டுபாடன்றி
அசுரகுணங்களோடு அலைந்து திரிந்த மானுட குலத்தை
மனமெனும் சக்தி கொண்டு அடக்க
வழிகாட்டும் ஒளியாய் தோன்றினீரே
இறைநம்பிக்கை கருவியே
உனக்கிருக்கும் வலியும் ...வாழ்வுமே
அனைவருக்கும்...நேசி அனைத்து உயிர்களையும்
உன் போலே ...என...சக மனிதனிடமும்..மனிதத்தை போதித்த..புனிதராய்.......
தானே முன்னோடியென...மனிதமாய் பிறந்து
மற்றவர் நலத்திற்காகவே வாழ்ந்து
முள்கிரீடம் தாங்கி
ஆணிவலியோடும்..அறைந்தவர் நலம் நாடி
குருதி வழிய ....சிலுவை நிறைந்தீரே
பிரார்த்தனைகள் கேட்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும்..என் அன்புசன்னிதியில்
என்றே..மன தடுமாற்றங்களை
தாய்மையாய் ஏந்தி..தன் வழி திருப்பி மனிதம் மேம்படுத்தினீரே
நெருங்கா மனிதங்களையும் தத்துவ தூதுமையாய் நெருங்கி
உள்ளங்கள் உழுது களை எடுத்தீரே
சர்வ வல்லமையாய் நிறைந்து...சக மனிதன் நேசிப்பு தந்தீரே
பாச குழந்தை மனமாய் இருப்பதே ..பவித்ர தொண்டு எனப் பணிந்தீரே
துன்பவேர் களைந்து..இன்ப வேள்வி செய்தீரே
தன்னல பிடிவாத முடவாதம் சொல்லும் மதமெனும்
மதம் விலக்கினீரே
அசுரமெனும் அநீதிமன்றத்தில்
தெய்வநிந்தனை எனும் பழியைஅடைந்தீரே
மனிதம் காத்த புனித மகனை....சிவப்பு அங்கியால் மூடி
முள்சவக்கடி..பெற்றீரே
வருத்தும் வலியோடு ..ஒழுகும் குருதி வழிய
சிலுவை சுமந்து....உயிர் மரித்தீரே
துடித்த உயிர்கள் கண்ணீர் உணர்ந்து
மரித்த ஆண்டவர் மறுபடி பிறந்தீரே
புனித ஆவியாய் பூமியும் நிறைந்தீரே
தேவ தூதனாய் தேவ வலிமை தர
மண் வந்து..மனிதம் காத்து
ஆவி நிறைந்த...ஆத்ம புனிதனே
மனம் கனிந்து மண்டியிட்டு....உருகும் மெழுகாய்
உள்ளம் நெகிழ ....
திருவருகை காலத்தில்..திருப்பலி சிந்தனையேந்தி
குடிலமைத்து...பரிசுகளேந்திய தாத்தாவுடன் வாழ்த்துபாடி
சிலுவைகிளை மரம்நட்டு அலங்கரித்து....
வரவேற்போம் இறை குழந்தையை....
வாழ்த்தி மகிழ்வோம்...சகோதர சகோதரிகளை
இனிய வாழ்த்துக்கள் தோழமைகளே
வாசல் வந்த வசந்தப் பிரியங்கள்
அன்பின் மொழிகளும்..பாச நேசங்களும்
இத்தனை பவித்ர நிம்மதி தருமா???
ஸ்ரீ ரங்கம் இருந்து ஒரு தேவதை வந்தாள்.Uma Sundar
தோழிமார் படை சூழ
தெய்வம் அழைத்து கொண்டு
நட்பெனும் உயிராட...
நான்கு வருடமாய் முகநூல் தொடங்கிய நாள் முதல்
அன்பு இழையோடிக் கனிந்த நட்பின் பழமாய்
இன்று வரை முகமறியாமல்....
நேரில் பார்த்தவுடன்..பேசவும் வார்த்தையில்லை
மனம் நிறைந்த ஆனந்தத்தில்...........
கிட்ட நெருங்கி அமர்ந்து...தொட்டு பேசி எப்போதோ
மனம் கலந்த நம்பிக்கையாய் அவள் உடனிருந்த போதும்
இன்று விழிகளின் சந்திப்பில்.........
புதிதெனும் தயக்கமும்...முகமறியா கலக்கமும் கொஞ்சமும் இல்லை
அதே சிரிப்பு..அதே பேச்சு..அதே குதுகலம்...
பள்ளி..கல்லூரித்தோழியாய்..பார்த்தவுடன் கட்டிக்கொண்டு
கண்நிறைத்து இமைதட்ட மறந்து சிரித்தோம்
எப்போது நீ என்பது என் நம்பிக்கை டி உமா
என்னவள்..என் நன்மையின் நலமானவள்....
எதுவும் பேசலாம்...எல்லாம் விளையாட்டே என்று
உரு கொண்டு உயிர் அணைக்கும் பாசம் நீ
பார்க்காத போதும்..இன்று பார்த்த போதும்...
அன்பு உமாவுடன் ..ஆசைத் தங்கைகள்.Janani RajagopalShobi Shobana
ஜனனி..&..சோபனா
உமா தான் எனக்கு நான்கு வருட பழக்கம்
ஒரே ஊரில் இருந்தும் ..ஒரே காற்று சுவாசித்தும்
நீங்கள் இப்போது தானே என்னைப் பார்க்குறீங்க
எப்படி ..இப்படி...அக்கா அக்கா என்ற வாய் ஓயாத அன்பு
பேசும் போது விட ..உங்களைப் பார்க்கும் போது விட
பிரியும் போதே...மனசு இழப்பை உணரறுகிறது
விழி கசியும் நீராய்,....ஜனனி...& சோபி
அருகிருந்தும் இத்தனையும் அணைக்க நேரமில்லமல்
எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் என்றே
ஆதங்கமாய் மனம் சலிப்படைகிறது...டியர்ஸ்
கட்டிப் போடுகிறது...நகர விடா பாசங்கள்
மறக்க முடியாத வசந்த நாள்
குட்டி சாண்டகிளாஸ் களாய்...ஸ்ருதி & சுஜித்
வந்துவிட்டது..என் மனவீட்டில்....ஆனந்த கொண்டாட்டமாய்
பிறந்துவிட்டார்...அத் தேவதூதன் என்றே...
நிம்மதி நிறைந்தது...அன்பின் செல்வங்களோடு அளவளாடிய நிமிடங்கள்
விடை பெற முடியாமல்...விட்டு விட்டு வந்தேன் மனதை கொல்லும் பிரிவறியா ப்ரிய நேசத்தை அவர்களிடமே
நல் மன இதயங்களை..நட்புறவாய் தந்த முத்தான முகநூலுக்கு
முழுமன ஆனந்த நன்றிகள்
Miss u Thangam...& chellam's............
இத்தனை பவித்ர நிம்மதி தருமா???
ஸ்ரீ ரங்கம் இருந்து ஒரு தேவதை வந்தாள்.Uma Sundar
தோழிமார் படை சூழ
தெய்வம் அழைத்து கொண்டு
நட்பெனும் உயிராட...
நான்கு வருடமாய் முகநூல் தொடங்கிய நாள் முதல்
அன்பு இழையோடிக் கனிந்த நட்பின் பழமாய்
இன்று வரை முகமறியாமல்....
நேரில் பார்த்தவுடன்..பேசவும் வார்த்தையில்லை
மனம் நிறைந்த ஆனந்தத்தில்...........
கிட்ட நெருங்கி அமர்ந்து...தொட்டு பேசி எப்போதோ
மனம் கலந்த நம்பிக்கையாய் அவள் உடனிருந்த போதும்
இன்று விழிகளின் சந்திப்பில்.........
புதிதெனும் தயக்கமும்...முகமறியா கலக்கமும் கொஞ்சமும் இல்லை
அதே சிரிப்பு..அதே பேச்சு..அதே குதுகலம்...
பள்ளி..கல்லூரித்தோழியாய்..பார்த்தவுடன் கட்டிக்கொண்டு
கண்நிறைத்து இமைதட்ட மறந்து சிரித்தோம்
எப்போது நீ என்பது என் நம்பிக்கை டி உமா
என்னவள்..என் நன்மையின் நலமானவள்....
எதுவும் பேசலாம்...எல்லாம் விளையாட்டே என்று
உரு கொண்டு உயிர் அணைக்கும் பாசம் நீ
பார்க்காத போதும்..இன்று பார்த்த போதும்...
அன்பு உமாவுடன் ..ஆசைத் தங்கைகள்.Janani RajagopalShobi Shobana
ஜனனி..&..சோபனா
உமா தான் எனக்கு நான்கு வருட பழக்கம்
ஒரே ஊரில் இருந்தும் ..ஒரே காற்று சுவாசித்தும்
நீங்கள் இப்போது தானே என்னைப் பார்க்குறீங்க
எப்படி ..இப்படி...அக்கா அக்கா என்ற வாய் ஓயாத அன்பு
பேசும் போது விட ..உங்களைப் பார்க்கும் போது விட
பிரியும் போதே...மனசு இழப்பை உணரறுகிறது
விழி கசியும் நீராய்,....ஜனனி...& சோபி
அருகிருந்தும் இத்தனையும் அணைக்க நேரமில்லமல்
எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் என்றே
ஆதங்கமாய் மனம் சலிப்படைகிறது...டியர்ஸ்
கட்டிப் போடுகிறது...நகர விடா பாசங்கள்
மறக்க முடியாத வசந்த நாள்
குட்டி சாண்டகிளாஸ் களாய்...ஸ்ருதி & சுஜித்
வந்துவிட்டது..என் மனவீட்டில்....ஆனந்த கொண்டாட்டமாய்
பிறந்துவிட்டார்...அத் தேவதூதன் என்றே...
நிம்மதி நிறைந்தது...அன்பின் செல்வங்களோடு அளவளாடிய நிமிடங்கள்
விடை பெற முடியாமல்...விட்டு விட்டு வந்தேன் மனதை கொல்லும் பிரிவறியா ப்ரிய நேசத்தை அவர்களிடமே
நல் மன இதயங்களை..நட்புறவாய் தந்த முத்தான முகநூலுக்கு
முழுமன ஆனந்த நன்றிகள்
Miss u Thangam...& chellam's............
புஷ்பாஞ்சலி
செந்தாமரை மலர்கள் சமர்ப்பணம்
ஆத்ம தேடலாய் நிறையும் அமைதியின் ஆளுமைக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்
வாழ்வு தந்து..உடன் நின்று காத்து...
முன்னேற்ற உயரங்கள் தந்து
வந்த ஜீவன் ..தன் கடமையை திறமையாய் ஆற்றிச் செல்ல
இறுதியிலும் இமையாய்..உடன் அணைக்கும்
எங்கள் பர பிரம்மத்திற்கு........பவித்ர ஜோதிக்கு
மனம் உருகிய கண்ணீர் மலர்கள்..என்றும் சமர்ப்பணம்
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி..சத்யமயி...பரமே..!!!!!!!!!
Tuesday 23 December 2014
கலைத்தாயின் தவப் புதல்வனுக்கு அஞ்சலி
தமிழ் திரையுலகின் பிதாமகன் ......
கதையம்சமும் ..கவின் அம்சமும்..
போட்டி போட ..திரைக்கதை சுழட்டி....
தமிழுலகம் இயக்கிய சிகர தலைமகன்
புது புது விதைகளை....தேடி தேடி
திரைபூமி புதைத்து.....
கலை வாழ்வில்....வசந்த விழுதுகள்
பல தந்த சாகப்த ஆலமரம்
பாரதி கண்ட அக்னிப் பெண்மையை......
கசக்கிய பூவுக்குள் ஒளிந்திருக்கும்
பூநாக கோப தீரத்தை.............
படித்தவன் ஏடெடுத்து எழுதினான்
துடித்தவன் பாட்டிசைத்து பாடினான்
உணர்ந்த நீயோ........படைத்த பிரம்மனாய்
அவளை கதை உருவமாய்
முன் உலவ விட்டு...அரங்கேற்றினாய்
இந்தக் கல்லுக்குள்...ஒளிந்திருப்பது
இந்த சிற்பமே ...என்று......கடும் பாறைகளை
உன் கதைஉளி கொண்டு செதுக்கி
கலைஞனாக்கினாய்......................
கணக்கெழுதி எழுத்தாராய் வாழ்வு தொடங்கி
கலை உலகு நுழைந்து..பலரின் தலையெழுத்து எழுதிய
தன்னிகரில்லா பிரம்மனே.........
இயக்க தந்தை ஸ்ரீதரின் வாரிசாய்...இயக்குநரே
திரைப்பட பிதாமகன் எனும் மேற்கோளுக்கு
அடையாளமான அணுத்துகளே.....
வாழ்ந்தாய்..வாழவைத்தாய்..வாழ்க்கை தந்தாய்
முகவரியானாய்...முழுமதியானாய்....
கோபமும் ..குணமும் ஒருங்கிணைந்து
உற்சாகம் கொள்ளும் உற்சவமாய்
உலா வந்த சுறுசுறுப்பே
நடிப்பெனும் கழகமாய் திகழ்ந்த
சிவாஜி...எம்.ஜி.ஆர் எனும்
சகாப்த கல்லூரிகளை......கலோரிகளாய்கொண்டு
கமல்...ரஜினி எனும்
எழுச்சி சிங்கங்களை..திரைகாடு நுழைத்து....
கோலிவுட் சரித்திரம் திருப்பிய புரட்சி நாயகனே
இன்று மண் புதைந்த மாணிக்க விதையே
புத்திர சோகம் பிடித்திழுத்ததா....
தள்ளாமை....தாவி உடன் செய்ததா...
என்னே அவசரம்....உன் உருவம் மண் துறக்க
பிடித்தமான ஆத்மாக்கள்...வயது கடந்துசென்றாலும்
இன்னும் வாழ்ந்திருக்க வேண்டுமென்றே துடிக்கிறது
உணர்வு கலங்கிய ஓசைகள்
சென்று வா வரலாறே...விண் சென்றாலும்
அங்கும் ஓய்வில்லாமல்...ஓடிக் கொண்டே தான் இருப்பாய்
தேவர்களை இயக்கி செதுக்கும்
தேவாத்ம உளிச்சிகரமாய்..நீர்
ஆழ் மன வருத்தங்கள்..எங்கள் அற்புத கலைமகனுக்கு...
Subscribe to:
Posts (Atom)