Friday 20 February 2015

ஈரகைபிடி சுவாச வாசனை

பிடி சாம்பலாகிப் போன
தாத்தாவின்

ஊன்றுகோலில்
உயிர்வாழ்கிறது

அவரின்
ஈரகைபிடி
சுவாச வாசனை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..