Friday 20 February 2015

புஷ்பாஞ்சலி

தெய்வீக உருமாற்றம் தரும்
தேவ ப்ரியத்திற்கு செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

இன்பவேள்விகள் தரும்
வெற்றியின் சக்திக்கு ஆழ்சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்

தைரியமனம் தந்து உடன்சூழும்
நம்பிக்கைக்கு ...எருக்கம் பூக்கள் சமர்ப்பணம்

மணம் கொண்டமலர்களை ..மனகரமெடுத்து சமர்ப்பிக்கின்றேன் தாயே

காத்தருள்வாய் நீயே....!!!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..