Friday 20 February 2015

இமை அணைப்பாய் தேவமே

ஆனந்தமயியாய் வந்த அன்பின் சொரூபமே
நீடித்த வாழ்வு நல்கி நில உயிர்கள் காக்கும் வேதமே

வளம் பலம் தந்து வெற்றியாய் நிறையும் தாயே
மனதோடுமகிழ்வு தரும் நிம்மதி பிரியமே

மனம் செயல் எண்ணம் வாக்கு தூய்மையாய் புகுந்து
நல்லொழுக்க வாழ்வு அமைத்து.....
தன்னம்பிக்கை ஆளுமைகளுடன்...
குழந்தைமனப் பிரியங்கள் உடன் சூழ்ந்து
உன்னதக் கல்வியாய்...
உவகைபுகழாய்...
உற்சாக சிறகாய்....
உத்வேக நம்பிக்கையாய்......எண்ணியயாவும் கைகூடி
உயர்வாழ்வு வாழ்ந்து....அவனி சிறக்க
நிம் மலரடி சரணடைந்து வேண்டுகிறோம் அன்னையே
இமை அணைப்பாய் தேவமே

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..