Friday 20 February 2015

செல்ல சிறுக்கி மனசு...!!!!

நீ பேச கூடாதா...

நீ கேட்க கூடாதா......

தன்முனைப்பு
மேலோங்கி

தத்தளித்த போதும்
தடுமாறாமல்

தொடரும் நினைவு
தொட்டு தொட்டு

சிணுங்குதய்யா...

செல்ல சிறுக்கி மனசு...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..