Tuesday 24 February 2015

புஷ்பாஞ்சலி*

விசால மனம் தரும் விவேக அன்னைக்கு 
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்

தெளிவான பாதை தரும்
தெய்வீக ஆளுமைக்கு பலவண்ண ரோஜாக்கள் சமர்ப்பணம்

தளராத நம்பிக்கை தரும்
தவ யோக பிரியத்திற்கு
தாமரை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..