Tuesday 17 February 2015

கை மணமாய் சுவாசமாடுகிறாள்

ருசிக்கும் உணவில்
சுவையாடி

கை மணமாய்
சுவாசமாடுகிறாள்

தவிக்க விட்டு சென்ற
தாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..