Thursday 12 February 2015

உரிமையில்லாத நான்

பொங்கியெழும்
உணர்வலை தீக்காட்டில்
பொசுங்கி வெந்து

ஏமாந்து தான் போகிறேன்
என்னில் நீ
வராத நாட்களில்

ஏனென்று கேட்கவும்
வா என் று அழைக்கவும்

உரிமையில்லாத
நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..