தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Thursday 12 February 2015
சாரல் துளியழகி
வந்தும்
வாசல்ஓடி வரவேற்கவில்லை
கோபம் மழைத்தோழிக்கு
ஜன்னல் திறந்து
அறைந்து போகிறாள்
வந்தால்
துவட்ட முடியாமல்
துவண்டு நடுங்கி
நனைத்து விடுவேன்
அவன் நினைவணைவில்
என்று
நீ அறியாததாடி
என் கோபச் சாரல்
துளியழகியே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..