Wednesday 11 February 2015

முதுமையும் கள்ளமில்லா குழந்தையே....

சட்டென சிரித்து
சத்தமிட்டு அழுது

பிடித்ததை செய்து
பிடிவாத குறும்பாடி

நேற்றைய நினைவு மறந்து
நாளைய எதிர்பார்பில்லா

இன்றைய வாழ்வு ரசிக்கும்

கனிந்த முதுமையும்
கவலையில்லா மறு ஜென்ம
கள்ளமில்லா குழந்தையே....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..