Friday 20 February 2015

சிட்டுக் கற்பனை

நீள் வானெங்கும்
நீந்தி

தனித்த போதும்
தனிமையில்லாமல்

உல்லாசம் பறக்கிறது

உனை... எனை
இரு சிறகாய்
உருவகம் கொள்ளும்

சிட்டுக் கற்பனை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..